தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் முழுமையான விசாரனைக்குப்பிறகு தமிழக அரசுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு சமச்சீர் கல்வியான புத்தகங்களை உடனடியாக வினியோகம் செய்ய துவங்கியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment